சூப்பர் ஸ்டார் ரஜினி கேரக்டரில் கார்த்திக்?
by Welcome Karthik Fans


இயக்குனர் வசந்த் அவர்களிடம் உதவியாளராக இருந்த வெற்றிச்செல்வன் என்பவர் இயக்கவிருக்கும் ஒரு புதிய படத்தில் முக்கிய கேரக்டரில் கார்த்திக் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் வைபவ் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக விஜய் ஆண்டனியின் 'இந்தியா பாகிஸ்தான்' படத்தில் நடித்த சுஷ்மா ராஜும்


இந்த படத்திற்கு 'ஜிந்தா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு கேங்ஸ்டார் காமெடி படம் என்றும் கார்த்திக் இந்த படத்தில் கேங்ஸ்டார் டான் ஆக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினியும் 'கபாலி' படத்தில் கேங்ஸ்டார் டான் ஆக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
'நீ எங்கே என் அன்பே', கப்பல் படங்களை அடுத்து வைபவ் ரெட்டிக்கு இந்த படம் ஒரு பிரேக் கொடுக்கும் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏற்கனவே இவர் 'ஹலோ நான் பேய் பேசுகிறேன்' மற்றும் ஆதாம்ஸ் ஆப்பிள்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..
Karthik and Vaibhav come together for a new genre
by Welcome Karthik Fans

‘Jindhaa’ produced by SAF Raja of SAF Cine Mass and directed by S.K. Vetri Selvan will have Vaibhav and Sushma Raj of ‘India Pakistan’ fame in lead roles while Karthik will be donning a pivotal role.
Speaking about his debut film, Selvan, a former assistant to director Vasanth, said “This film is of a new genre 'Dark gangster comedy'. It is a energy oriented script and even as i was writing this script Karthik sir and Vaibhav sat into that. I'm sure they will bring life and energy to my characters who are lively. My producer S A F Raja happens to be my child hood friend and i thank him for providing me the platform to show case my potentiality.”
The film will have music score rendered by Hasaar Kasif, the nephew of ‘Isaipuyal’ A.R. Rahman and K.Dinesh has been entrusted with cinematography. K.M.Riaz Mohammed will take care of Editing.
ஜிந்தாவில் பந்தாவாக களம் இறங்கும் கார்த்திக்
by Welcome Karthik Fans

ஜிந்தா படத்தில் நாயகனாக வைபவ் நடிக்கிறார். நாயகியாக ‘இந்தியா பாகிஸ்தான்’ படத்தில் நடித்த சுஷ்மா ராஜ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் கார்த்திக் நடிக்கிறார். இவருடைய கதாபாத்திரம் படத்தில் பெரும் பங்காக இருக்கும் என்று படக்குழுவினர் கூறுகின்றனர்.
இந்த படத்தை எஸ்.ஏ.எப்.சினிமாஸ் என்ற புதிய நிறுவனம் சார்பாக எஸ்.ஏ.ராஜா தயாரிக்கிறார். இயக்குனர் வசந்திடம் பணியாற்றிய எஸ்.கே.வெற்றி செல்வன் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். மேலும் ஏ.ஆர்.ரகுமான் சகோதரியின் மகன் ஹசார் காசிப் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
உற்சாகமும் துள்ளலும் நிறைந்த கதையாக இயக்குனர் உருவாக்கியிருக்கிறார். இந்தக் கதையை எழுதும்போதே கார்த்திக் மற்றும் வைபவ்வை மனதில் வைத்துதான் எழுதியிருக்கிறார். இப்படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் ஒரு ஜனரஞ்சகமான படமாக இருக்கும் என்று இயக்குனர் வெற்றி செல்வன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்
Subscribe to:
Posts (Atom)